tag:blogger.com,1999:blog-728489862701343152.post323448696369293864..comments2023-11-02T17:40:19.507+05:30Comments on வேல்வெற்றியின்: 2800 நிறுவனங்கள் காணவில்லைஅ. வேல்முருகன்http://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-728489862701343152.post-8458247153702150092012-06-08T19:58:01.848+05:302012-06-08T19:58:01.848+05:30பங்கு சந்தை பணத்தை பெருக்கும் இடம் அல்ல அது பணத்தை...பங்கு சந்தை பணத்தை பெருக்கும் இடம் அல்ல அது பணத்தை பறிக்கம் இடம். ரோட்டில் பணம் பறித்தால் அது திருட்டு ஆணால் பங்கு சந்தையில் இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டுசதி. நிறுவனத்தின் முந்தைய செயல்பாடுகள் ஒருவேளை திட்டமிட்ட ஒரு செயலாகக்கூட இருக்கலாம். குறைந்தபட்சம் பங்குசந்தையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிவர்த்தனை ஆகும் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது என் தாழ்வான கருத்து மற்றும் முன்அனுபவம். நீங்கள் குறிப்பிட்டது போல் இன்றைய தேதியில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம்தான் இந்தியாவில் அதிக பணத்தை திரட்டியது ஆனால் அதன் இன்றைய நிலை அய்யகோ. முலாயம் சிங் ஆட்சியில் இருந்து கீழ் இறங்கிய நாளிலிருந்து அதன் விலை வீழ்ச்சியடைந்து இன்றைய தேதியில் அது 98 என்ற விலையில் பரிவர்த்தனை ஆகிறது. மக்கள் விழிப்புடன் இல்லையேல் அவர்களுக்கு விழுப்புண் நிச்சயம்.Senthilhttps://www.blogger.com/profile/17102480845197678099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-90398211652211651162011-07-27T10:31:22.195+05:302011-07-27T10:31:22.195+05:30அப்படி அல்ல. இது போன்ற எவ்வித உத்திரவாதமில்லா பணம...அப்படி அல்ல. இது போன்ற எவ்வித உத்திரவாதமில்லா பணம் திரட்டும் வழிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். நீங்கள் சொல்வது போல் ட்ராக் ரெக்கார்டு உள்ள ரிலையன்ஸ் பவர் வெளியிட்டின் போது 450 என்று அறிவித்து பட்டியலிடும்போது அதைவிட குறைவாகவே பட்டியிலிட்டனர்.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-53948262664284975132011-07-26T22:57:09.257+05:302011-07-26T22:57:09.257+05:30இதில் அடிப்படை பிரச்சனையை, சிறு முதலீட்டாளர்களிடம்...இதில் அடிப்படை பிரச்சனையை, சிறு முதலீட்டாளர்களிடம் உள்ளது. எந்த வித ட்ராக் ரெக்கார்டும் இல்லாத கம்பனிகளில் முதலீடு செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். லாபத்தை விட முக்கியம் அசல் பத்திரமாக இருப்பது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com