tag:blogger.com,1999:blog-728489862701343152.post9170129669037520633..comments2023-11-02T17:40:19.507+05:30Comments on வேல்வெற்றியின்: மல்லையாவும் கிங் பிஷ்ஷர் நிறுவனமும்அ. வேல்முருகன்http://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-728489862701343152.post-68259275108318391172012-05-07T19:16:38.478+05:302012-05-07T19:16:38.478+05:30"Trade on others money" = Business Man.
..."Trade on others money" = Business Man.<br /><br />வங்கியில் ஆயிரம் ரூபாயை காசாளர் தனது அவசர செலவிற்காக எடுத்துச்சென்று மறுநாள் அதை கண்க்கில் கொண்டு வந்தாலே இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம். இங்கே மல்லையா செய்வதை பார்த்தால் அவரது நிறுவன விளம்பரம் தான் ஞாபகம் வருகிறது. ஊ ல லா ல லா for மல்லயா ஊஊஊஊஊஊஊஊஊஊஊ for சட்டத்தை மதிக்கும் சாதாரண மனிதனுக்கு.Senthilhttps://www.blogger.com/profile/17102480845197678099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-11318506819333260422011-11-16T11:28:59.967+05:302011-11-16T11:28:59.967+05:30வருகை புரிந்த அனைவருக்கும் நன்றிவருகை புரிந்த அனைவருக்கும் நன்றிஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-59482029072159658432011-11-16T11:21:55.705+05:302011-11-16T11:21:55.705+05:30விக்கி சொல்வது போல் சர்வ சாதரணம்தான் ஆனால் நமது கண...விக்கி சொல்வது போல் சர்வ சாதரணம்தான் ஆனால் நமது கண்டணங்களும், எதிர்ப்பும் மல்லையாவை மாற்றி சிந்திக்க வைத்துத்துள்ளது அல்லது பேச வைத்திருக்கிறது. ஆம் இன்று சொல்லியுள்ளார். தான் பொது மக்களின் பணத்தை ஏமாற்ற விரும்பவில்லையென.<br /><br />மனோ அவர்களுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல எந்த அரசும் முதலாளிகளுக்கு சாதகமாகத்தான் நடந்து கொள்ளும்<br /><br />தேனம்மை இது மட்டுமல்ல இது போன்ற முதலாளிகளின் கடன் எல்லாம் பொது மக்கள் தலையில்தான். அமெரிக்க என்ரான் IDBI வங்கியை ஏமாற்றியது 7000 கோடி.<br /><br />பாண்டியன் முதலாளிகளுக்கு அடுத்தவன் பணத்தை செலவு செய்தே பழக்கம். தன் பணம் தனிபணம்.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-86547171551580442912011-11-16T02:29:59.752+05:302011-11-16T02:29:59.752+05:30மிகவும் கண்டணத்திற்குரிய கோரிக்கை! ஐ.பி.எல் ல் இரு...மிகவும் கண்டணத்திற்குரிய கோரிக்கை! ஐ.பி.எல் ல் இருக்கும் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பங்கை விற்று கடனை அடைக்கட்டும்!பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு மக்கள் படும்பாடு இந்த மதிகெட்ட அரசியல்வாதிகளுக்கு எப்படி புரியும்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-84041415896771184092011-11-15T20:38:11.817+05:302011-11-15T20:38:11.817+05:30ஆ. இவ்வளவு கடனும் பொதுமக்கள் தலையிலா..ஆ. இவ்வளவு கடனும் பொதுமக்கள் தலையிலா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-19769348805656882332011-11-15T20:15:29.998+05:302011-11-15T20:15:29.998+05:30எப்பிடியும் காங்கிரஸ் மல்லையாவுக்கு சாதகமாகத்தான் ...எப்பிடியும் காங்கிரஸ் மல்லையாவுக்கு சாதகமாகத்தான் நடந்து கொள்ளும் சந்தேகமே இல்லை...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-28038515175189045432011-11-15T10:40:29.813+05:302011-11-15T10:40:29.813+05:30மாப்ள நடப்பது முதலாளித்துவ ஆட்சி...இதெல்லாம் சர்வ ...மாப்ள நடப்பது முதலாளித்துவ ஆட்சி...இதெல்லாம் சர்வ சாதாரணம்...ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-728489862701343152.post-36738755829158319082011-11-15T00:45:05.821+05:302011-11-15T00:45:05.821+05:30இது போன்று எல்லா தனியார் நிறுவனங்களும் இறங்கிவிட்ட...இது போன்று எல்லா தனியார் நிறுவனங்களும் இறங்கிவிட்டால் நாடு அமெரிக்கா போல் படுத்துவிடும். இது இந்தியாவின் சாபக்கேடு போலும், இளைதவனுக்கு இரு நீதி வலுத்தவனுக்கு ஒரு நீதி என்பது. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, ஆளும் எந்த அரசும் மக்களைப்பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை. இது போன்ற தனியார் நிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே உதவுகிறார்கள். நமக்கெல்லாம் கஷ்ட காலம் தான்தடம் மாறிய யாத்ரீகன்https://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.com