செவ்வாய், மார்ச் 20

தமிழனாக இருப்பதால் இந்தியனாக்கப்பட்டவன்

இங்கிருந்து கொண்டு நான் இந்தியன் இல்லை என்று சொன்னால் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தவன் என்று குற்றம் சாட்டப் படலாம்.  ஆனால் இங்கிருந்து சென்ற தமிழன் தன் உழைப்பால் வேறு நாட்டை வாழ வைத்தவன் வதைப்பட்டு, கொடுமையான முறையில் இலங்கையில் சாகடிப்பட்டான். இன்னும் வாழ்வில் ஒளி தெரியவில்லை.

அதற்கு தமிழனால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை,  இந்தியன் என சொல்லிக் கொள்பவனும் எதிர்ப்பு தெரிவிக்க முன் வரவில்லை, இந்திய அரசோ எந்த இறையாண்மையை காக்க மௌனம் காக்கிறது என தெரியவில்லை.

காணொளி கண்டு ரத்தம் சிந்திய கண்கள், தெருவில் இறங்கி போராடினால் இந்த இந்திய பாசம் வெளிவருமா

தமிழன் என்று தனித்து விடப் படுவோமா

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...