திங்கள், மே 23

நூறு ரூபாய்



மூன்று, பனிரெண்டு
முப்பது ரூபாய்க்கு
சந்தையில் கிடைக்கும்
சக்திக்கு ஏற்ப

லண்டன் பணம்
நாலு ரூபாய்க்கு கிடைக்கும்
லட்சாதிபதி பணம்
நாள் வட்டிக்கு கிடைக்கும்

அம்பானிக்கு ஆறு ரூபா
"ஐடி" காரனுக்கு பனிரெண்டு ரூபா
ஐயோ பாவம் பொதுஜனத்துக்கு
18-24 ன்னு ஆளப் பார்த்து விலை

ஓடாய் உழைக்குது பணம்
ஓரிடம் சேருதே தினம்
'உபரி' என்றார் மார்க்ஸ்
'விலை' என்றான் வியாபாரி

கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...