திங்கள், ஏப்ரல் 5

வாஸ்து

ஈரோடு நீதிமன்றம் வாஸ்துவை எதிர்த்தவருக்கு கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.   வாஸ்துவை விஞ்ஞான முறையில் நிருப்பித்தால் 5 கோடி தருவதாக அறிவித்தாராம்.  ஈரோட்டு நண்பர் ஆந்திராவிலிருக்கும் அவருக்கு எப்படியோ நிருப்பித்தாராம்.  5 கோடி பரிசு கிட்டாததால் இந்த வாரண்டு.

குடியிருக்க வீடில்லா தேசத்தில் வாஸ்து பேசும் இவர்களை ஒழிப்பது எப்போது.  வாஸ்துபடி கட்டியவன் கடன் காரன் ஆனான், வாஸ்து சொன்னவன் பணக்காரன் ஆனான்.  நல்ல வீடலெல்லாம் கோணலாக மாறியது.  வாஸ்துவுக்கு ஆதராவாக நீதிமன்றம்.  மக்கள் மன்றமே அமைதியாக இரு

1 கருத்து:

தருமி சொன்னது…

இங்கேயும் பாருங்கள்..http://dharumi.blogspot.com/2006/03/146-10.html

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...