ஈரோடு நீதிமன்றம் வாஸ்துவை எதிர்த்தவருக்கு கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. வாஸ்துவை விஞ்ஞான முறையில் நிருப்பித்தால் 5 கோடி தருவதாக அறிவித்தாராம். ஈரோட்டு நண்பர் ஆந்திராவிலிருக்கும் அவருக்கு எப்படியோ நிருப்பித்தாராம். 5 கோடி பரிசு கிட்டாததால் இந்த வாரண்டு.
குடியிருக்க வீடில்லா தேசத்தில் வாஸ்து பேசும் இவர்களை ஒழிப்பது எப்போது. வாஸ்துபடி கட்டியவன் கடன் காரன் ஆனான், வாஸ்து சொன்னவன் பணக்காரன் ஆனான். நல்ல வீடலெல்லாம் கோணலாக மாறியது. வாஸ்துவுக்கு ஆதராவாக நீதிமன்றம். மக்கள் மன்றமே அமைதியாக இரு
திங்கள், ஏப்ரல் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தானமும் தர்மமும்
ஏற்றத் தாழ்வுகள் ஈகைக்கு காரணமா மாற்றும் நிகழ்வுகள் மாயத்தில் நடக்குமா உயர்வும் தாழ்வும் உழைப்பில் என்றால் வியர்வை சிந்தியும் விடியல் இல்ல...

-
காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...
-
கேலிக் கூத்துக்கள் காலிப் பெருங்காயமாச்சு புலிச் சிங்கமில்லை மலிவான மனிதனென்றே உச்ச நீதிமன்றம் எச்சரித்து விட்டப் பின்னும் எச்சமாக ஏனின்னு...
-
களவுமணம் கலக்கமே காதல்களம் காண்போர்க்கு காண்போர் யாவரும் காதுபட பேசவே பேசும் செய்திகள் பெற்றோர் அறிந்திட அறிந்தும் அறியாததாய் அரண்தனை பலப...
-
விழித்தெழு பெண்ணே வித்தைகள் கற்றிட செழித்திடும் அறிவிலே செல்லுமிடம் சிறந்திட சிறந்த கல்வியால் சிந்தனை பெருகட்டும் அறத்தின் வழியே அன்பு பர...
-
கருப்பு அங்கிகளின் கௌரவம் காக்கும் தேவதையின் துலாக்கோல் கண்கட்டு வித்தை விருப்பு வெறுப்பின்றி விறுவிறுப்பான வியாபாரம் வ...
1 கருத்து:
இங்கேயும் பாருங்கள்..http://dharumi.blogspot.com/2006/03/146-10.html
கருத்துரையிடுக