வெள்ளி, ஆகஸ்ட் 27

ப.சி உண்மை பேசி விட்டார்

ஆம் ப.சி பாராளுமன்றத்தில் காவி பயங்கரவாதம் இருப்பதாக அறிக்கை வாசித்தார்.  உடனே பஜக ஜோஷி அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுகிறார்.  பயங்கரவாததில் புது உத்திகளை பயன் படுத்துவார்களோ?

கருத்துகள் இல்லை:

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...