திங்கள், செப்டம்பர் 17

தடுமாற்றம்



புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.                                                   குறள் 1259


காணாதது போல்
காதலனை ஊடலால்
கண்டபடி
வதைக்க நினைத்தேன்

அவனை கண்டவுடன்
அனிச்சையாக - நெஞ்ச(ம்)
அணைக்க
ஆரத் தழுவினேன்







2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தடுமாறாத வரிகள்...

பெயரில்லா சொன்னது…

அருமை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...