சனி, செப்டம்பர் 15

மாலை மயக்கம்




பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
                                                                                                    குறள் 1229

அறிவை மயக்கும்
அந்தி மாலை
அடியவளை மட்டுமல்ல
அகிலத்தையும் வாட்டும்


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

குறள் கவிதை நன்று.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...