சனி, செப்டம்பர் 15

மாலை மயக்கம்




பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
                                                                                                    குறள் 1229

அறிவை மயக்கும்
அந்தி மாலை
அடியவளை மட்டுமல்ல
அகிலத்தையும் வாட்டும்


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

குறள் கவிதை நன்று.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...