செவ்வாய், நவம்பர் 13

மாலை எனை வாட்டுது



பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

                                                                                                   குறள்  1230

சென்றனன்
செல்வம்  தேடி
செல்லாதிருந்தது உயிர்

ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளைக் கொல்லுது

3 கருத்துகள்:

kowsy சொன்னது…

உங்கள் பதிவு சிறு துளி பேரு வெள்ளம்

பெயரில்லா சொன்னது…

அந்தி மாலை இங்கு கொலைகாரனாகிறான்.
வேதா. இலங்காதிலகம்.

srinivasan சொன்னது…

படமும் கவிதையும் நன்று !

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...