ஞாயிறு, ஏப்ரல் 17

400 ஆண்டுகள்

உலகம் உருண்டை, சூரியனை மைய்யமாக கொண்டு பூமி சுழல்கிறது என்று சொன்ன கலிலீயோவை 400 ஆண்டுகள் கழித்து அங்கீகரித்திருக்கிறது உலகின் கிருத்துவ அங்கீகார வாடிகன் அரசு.

மக்களோடு வாழ்ந்த வானவியல் அறிஞரை இவர்கள் என்ன அங்கீரிப்பது.  அவரின் தொலைநோக்கு கருவியை மக்களும், அறிவியலாளர்களும் அங்கீகரித்து 400 ஆண்டுகள் ஆகி விட்டது.

இப்போது இவர்கள் அங்கீகரிப்பதால் அறிவியல் மதத்தின் கட்டுபாட்டில் இருந்ததையும், அவர்கள் அங்கீகாரம் இல்லாது மக்களை சென்றடையாது என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மத வாதிகள் தோற்கும் போதெல்லாம் சமரசம் செய்து கொள்வார்கள்.  அதனால்தான் கலிலீயோவிற்கு இன்று அங்கீகாரம்

கருத்துகள் இல்லை:

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...