வியாழன், ஏப்ரல் 14

78%

தமிழக வரலாற்றின் முதல் முறையாக 78 % மேல் வாக்குபதிவு நடந்ததாக செய்தி.  புரியவில்லை, விலைவாசி ஏற்றம், ஏழ்மை, கல்வி மறுப்பு இத்தனை இருந்தும் மக்கள் இன்னும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்றனர்.

போன தேர்தலில் 1 லட்சத்தோடு வந்தவன் 6 கோடியுடன் மதிப்போடு மீண்டும் போட்டியிடுகிறான்

ஓட்டு போடாதே என்று தெரிந்தவர்கள், பார்த்தவர்கள் என பலரிடம் சொல்லியும் இந்த % கொஞ்சம் வேதனை பட வைத்தது

என்ன செய்வது மக்கள் இருக்கிற கொள்ளியில் எது நல்லது என தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்

கருத்துகள் இல்லை:

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...