சனி, செப்டம்பர் 15

மாலை மயக்கம்




பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
                                                                                                    குறள் 1229

அறிவை மயக்கும்
அந்தி மாலை
அடியவளை மட்டுமல்ல
அகிலத்தையும் வாட்டும்


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

குறள் கவிதை நன்று.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...