சனி, நவம்பர் 3

வாழ்க்கைச் சூத்திரம்



வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
                                                            குறள் 1192

பருவம் தப்பிய மழையும்
பார்த்து பழகாத காதலும்
பட்டு காய்ந்து சருகாகும்

பருவ மழையும்
பார்வை தீண்டலும்
பாரினை இயக்கும்


5 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

இரு வரித் தத்துவம் சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரிங்க... அருமை... நன்றி...

Dino LA சொன்னது…

அருமை

பெயரில்லா சொன்னது…

நல்ல கருத்து.
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

srinivasan சொன்னது…

எளிய நடையில் அருமையான சிறு கவிதை .

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...