சனி, டிசம்பர் 29

இணைதல் பிரிவிற்கா?




இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு  

                                                            குறள் 1152
கண்கள் தழுவிட
கண்டேன் சொர்க்கம்
அந்நாளில்

உடலை தழுவிட
உணர்த்துதே பிரிவை
இந்நாளில்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்று.
இனிய வாழ்த்து சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...