செவ்வாய், செப்டம்பர் 27

அக்காவின் அதிகாரம்

அக்கா மம்தா இன்று திருவாய் மலர்ந்துள்ளார், மாவோயிஸ்ட்டுகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது உயிர்களை கொல்ல...........

நேற்றுவரை மாவோயிஸ்ட்களை அதிகம் விமர்சிக்காதவர், அதிகாரத்தில் அமர்ந்தவுடன் பேச்சும் மாறிவிட்டது.

அதுசரி இந்த ராணுவம்,காவல் துறை செய்த கொலைகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

அக்கா கொடுப்பார் போல் தெரிகிறது அதனால்தான் குதிக்கிறார்


கருத்துகள் இல்லை:

விவசாயம் காப்போம்

காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...