வியாழன், செப்டம்பர் 29

உலகவரைபடத்தில் குஜராத்

அம்பானி புகழாரம் சூட்டுகிறார் மோடிக்கு, ஆம் அரசு சொத்துகளை கொள்ளையடிப்பவன், ஆளுபவனை ஆலிங்கனம் செய்து கொள்கிறான்.
அவனும் ஜாம் நகரில் ஒரு பெட்ரோலியப் பல்கலைகழகம் போன்று அகமதாபாத்தில் ஏற்படுத்த வேண்டுமென்கிறான்.  இருவரும் ஊருக்காக உழைப்பவர்கள்.  அதனால் கோரிக்கைகள் வெளிபடையாகவே இருக்கிறது.

ஜாம் நகர் மொத்தமும் இவர்கள் குத்தகை ஏடுத்தது போதாது வா அகமதாபாத் என்கிறார் முதல்வர்.  அவனுடைய தொழிலுக்கு அவன் பல்கலைகழகம் நடத்துகிறான். எத்தனை மக்களுக்கு வேலைவாய்ப்பு என்றொரு குரல்.  அம்பானியை பழிப்பதா என்றொரு குரல்.

ஊர் சொத்தை உலையில் போடுபவனும், ஊரையே கொளுத்தி பதவிக்கு வந்தவனும் சொரிந்து கொள்கிறார்கள்.

வேடிக்கை பார் பொதுஜனம்

கருத்துகள் இல்லை:

டி.எம். கிருஷ்ணா

  கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...