கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். குறள் -1087
உன்
முன்னழகை
மூடிய துணி
மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
2 கருத்துகள்:
சிறிய பிழை முடிய அல்ல மூடிய.
நன்றி, திருத்திக் கொண்டேன்
கருத்துரையிடுக