கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். குறள் -1087
உன்
முன்னழகை
மூடிய துணி
மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
2 கருத்துகள்:
சிறிய பிழை முடிய அல்ல மூடிய.
நன்றி, திருத்திக் கொண்டேன்
கருத்துரையிடுக