கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். குறள் -1087
உன்
முன்னழகை
மூடிய துணி
மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல
கேலிக் கூத்துக்கள் காலிப் பெருங்காயமாச்சு புலிச் சிங்கமில்லை மலிவான மனிதனென்றே உச்ச நீதிமன்றம் எச்சரித்து விட்டப் பின்னும் எச்சமாக ஏனின்னு...
2 கருத்துகள்:
சிறிய பிழை முடிய அல்ல மூடிய.
நன்றி, திருத்திக் கொண்டேன்
கருத்துரையிடுக