ஞாயிறு, டிசம்பர் 2

தேடல்




விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.     
                                                            குறள் 1210


கடந்த நிமிடம் வரை
கண்முன்னிருந்தான்
காணாது சென்றான்

நிலவே
நீயெங்கும் செல்லாதே
நினதொளியில்தான் - அவனை
தேட வேண்டும்

சூட்சமம்

காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...