புதன், ஜூலை 10

மாலையின் வேலை




மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் 

                                                                                                                     குறள் 1226
அறியேன்
 மாலை - எனை
 கொல்லும்  வேளை - என

 மணவாளன் உடனிருந்த
 மாலை யெல்லாம்
 மகிழ்ந்த வேளையால்

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
நன்றி.

பெயரில்லா சொன்னது…

ம்...மாலை வேளை நன்று.
வேதா. இலங்காதிலகம்.

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...