புதன், ஜூலை 10

மாலையின் வேலை




மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் 

                                                                                                                     குறள் 1226
அறியேன்
 மாலை - எனை
 கொல்லும்  வேளை - என

 மணவாளன் உடனிருந்த
 மாலை யெல்லாம்
 மகிழ்ந்த வேளையால்

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
நன்றி.

பெயரில்லா சொன்னது…

ம்...மாலை வேளை நன்று.
வேதா. இலங்காதிலகம்.

தமிழ்நாட்டின் சூத்திரங்கள்

  கேலிக் கூத்துக்கள் காலிப் பெருங்காயமாச்சு புலிச் சிங்கமில்லை மலிவான மனிதனென்றே உச்ச நீதிமன்றம் எச்சரித்து விட்டப் பின்னும் எச்சமாக ஏனின்னு...