சனி, டிசம்பர் 11

கராப்பான் பூச்சிக்கு பயம்

இரண்டு நாளை முன்பு நமக்கு வேண்டியவர் தன் அமெரிக்க அனுபவத்தை கூறும் போது அவரது மனைவிக்கு ஏற்பட்ட கொடுமையையும் சொன்னார்.  அறுபதை தொட்டவர்கள் பணியில் ஓய்வு பெற்றவுடன் தன் மகளை பார்க்க அமெரிக்க சென்றனர்.  சேலை அணிந்திருந்ததால் பாதுகாப்பு சோதனை என அவர்கள் நடத்திய கூத்து நடனம் தெரியாதவர்களை நடனம் ஆட வைப்பது போல கொடுமை படுத்தினார்கள் என்றார்.  எனவே திரும்பும் போது சல்வார் அணிந்து வந்ததால் அவ்வாறான கொடுமைக்கு ஆளாக வில்லை என்றார்.

மறுநாள் செய்தியை பார்த்தால் இந்திய தூதர் மீரா சங்கர் அதைவிட மோசமான கொடுமையை அனுபவித்தார் என்றொரு தகவல்.

ஆமாம் அரண்டவன் கண்ணுக்கு எல்லாம்.......................

கராப்பானை பார்த்தும் நடங்குவான், கழுதையை பார்த்தும் நடங்குவான்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...