சனி, டிசம்பர் 11
துயரம் தொடர்ந்தால்
டிசம்பர் 2 நாள் அதிகாலை இறந்த அண்ணனின் உடல் இன்னும் திருச்சி வரவில்லை. விசாரித்ததில் இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடும் என்கிறார்கள். அண்ணனின் மறைவு மிகப் பெரிய வேதனை என்றால், அண்ணனின் உடல் வந்ததா எனக் கேட்கும் நண்பர்கள், உறவினர்கள்களுக்கு பதில் சொல்வது எனக்கே வேதனையாக இருக்கும்போது அண்ணி மற்றும் அவர்கள் பிள்ளைகளுக்கு வேதனை சொல்லி மாளாது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக் காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப் பற்றுவா...
-
விழித்தெழு பெண்ணே வித்தைகள் கற்றிட செழித்திடும் அறிவிலே செல்லுமிடம் சிறந்திட சிறந்த கல்வியால் சிந்தனை பெருகட்டும் அறத்தின் வழியே அன்பு பர...
-
காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...
-
தன்னிலை மயக்கமேன் தண்ணீரில் மிதப்பதேன் உன்நிலை மறக்கவா உயிரைதான் மாய்க்கவா இன்னிலை வாடாதோ இளங்குருத்து கருகாதோ நன்னிலை உயர்வன்றோ நாநிலமும்...
-
களவுமணம் கலக்கமே காதல்களம் காண்போர்க்கு காண்போர் யாவரும் காதுபட பேசவே பேசும் செய்திகள் பெற்றோர் அறிந்திட அறிந்தும் அறியாததாய் அரண்தனை பலப...
-
கருப்பு அங்கிகளின் கௌரவம் காக்கும் தேவதையின் துலாக்கோல் கண்கட்டு வித்தை விருப்பு வெறுப்பின்றி விறுவிறுப்பான வியாபாரம் வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக