புதன், ஏப்ரல் 8

வெட்டிவேலை




சட்டம் இயற்றித் தனிமை
   சரித்திரத்தில் இதுவொரு அமைதி
விட்டம் பார்ப்பது நலமோ
   வீணாய் இருப்பதும் சுமையோ
கூட்டில் அடைபட்ட வாழ்க்கை
   கூர்ம அவதாரமாய் நகர
நாட்டில் நடந்ததைக் கண்டே
   நானும் வடித்தேன் கவிதைகளை

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடரவும்...

அவதார கதைகள் மட்டும் வேண்டாமே...

தடுதாட்கொள் புராணம்

  தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...