ஞாயிறு, மார்ச் 6

மனிதம்

மனிதன் எந்த நிலையிலும் மனிதன்தான்.  கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை.  அலுவல உதவியாளனாய் ஒருவன் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிகிறான்.  அவனுடைய வேலை தண்ணீர், டீ கொடுப்பது அலுவலக கோப்புகளை கொண்டுவருவது.  என்னில் மூத்தவர், நிறுவனத்தின் நலனில் அக்கறை கொண்டவர் அந்த குறிப்பிட்ட உதவியாளன் கோப்புகளை எடுக்க அவர் அறைக்கு வரக் கூடாது அல்லது அலமாரியை அவர் அறைக்கு வெளியே வைக்க சொல்லிவிட்டார்.

ஏன் எதனால் இந்த செயல் அவருக்கே வெளிச்சம்


கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...