சனி, மே 14

மகிழ்ச்சி

மகிழ்ச்சி இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அதன் அளவு அதிகரிக்கிறது.  நானும் ஒரு செய்தியை தளத்தில் எழுத வேண்டும் என எண்ணும் போது எனக்கு முனனே தங்களின் மகிழ்ச்சியை இங்கே இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.  இது நாடு முழுதும் தொடர வேண்டும் என்று கருத்திட்டிருக்கிறார்கள்.

எனது எண்ணமும் அவர்களோடு ஒத்துபோவதால் அவர்களின் எழுத்துக்களையே படியுங்கள்

குருத்து
கவிதை வீதி
கிருஷ்ணமூர்த்தி
சங்கரியின் செய்திகள்

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

நன்றி பகிர்வுக்கு ... அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...