சனி, ஜூன் 25

சச்சினின் கார்

எத்தனையோ கார், பரிசாக கிடைத்த காரை விற்று விட்டார்.  ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.  அவரவர் ஒவ்வொரு கருத்தை வைக்கிறார்கள்

மகாத்மாவின் பேரன் துசார் சொல்கிறார், 9 ஆண்டுகளுக்கு முன் கார் பரிசாக கிடைத்த போது ரூ.1.13 கோடி வரி விலக்கு கேட்டார்.  அரசும் அளித்தது.

இப்போது ரூ,1.20 கோடி விற்று இருப்பார். இதன் லாபத்திற்கான வரிக்கு அரசிடம் விலக்கு கேட்பாரா அல்லது செலுத்துவாரா-?

பரிசை விற்கலாமா?  அன்பளிப்பாக கொடுத்திருக்கலாம்

மக்களே நீங்கள் சொல்லுங்கள்

அரசு வரிவிலக்கை திரும்ப பெற்றுக் கொள்வதுதானே முறை

இருப்பவர்தானே செலுத்தட்டும் வரியை

1 கருத்து:

THOPPITHOPPI சொன்னது…

//இருப்பவர்தானே செலுத்தட்டும் வரியை//

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...