வியாழன், ஜூலை 14

மும்பை குண்டு வெடிப்பு

காலை செய்தி தாளை பார்த்து அந்த பகுதியிலுள்ள நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.   குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் மராட்டியர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது எனவும், கடந்த தாக்குதலை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு எனவும், கசாப்பின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்ததோ எனவும் பேசினார்.

எது எப்படியோ பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...