வியாழன், ஜூலை 14

மும்பை குண்டு வெடிப்பு

காலை செய்தி தாளை பார்த்து அந்த பகுதியிலுள்ள நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.   குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் மராட்டியர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது எனவும், கடந்த தாக்குதலை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு எனவும், கசாப்பின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்ததோ எனவும் பேசினார்.

எது எப்படியோ பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள்

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...