தொன்மையான நாகரிகம்
தோண்டிக் கிடைப்பதென்ன
இன்பமான வாழ்க்கை
இன்னும் இருக்கிறதே
துன்பமதுக் கோவிடாய்
துரத்தலாம் பிரமிடாய்
பொன்னுடலைக் காத்திட
போட்டிடுக் கவசந்தனை
தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக