சனி, ஏப்ரல் 24

கல்லறையிலிருந்தா கற்பீர்

 



தொன்மையான நாகரிகம்

     தோண்டிக் கிடைப்பதென்ன

இன்பமான வாழ்க்கை

     இன்னும் இருக்கிறதே

துன்பமதுக்  கோவிடாய்

      துரத்தலாம் பிரமிடாய்

பொன்னுடலைக் காத்திட

      போட்டிடுக்  கவசந்தனை


கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...