சனி, ஏப்ரல் 24

கல்லறையிலிருந்தா கற்பீர்

 



தொன்மையான நாகரிகம்

     தோண்டிக் கிடைப்பதென்ன

இன்பமான வாழ்க்கை

     இன்னும் இருக்கிறதே

துன்பமதுக்  கோவிடாய்

      துரத்தலாம் பிரமிடாய்

பொன்னுடலைக் காத்திட

      போட்டிடுக்  கவசந்தனை


கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...