வியாழன், மே 14

வாட்டல்




தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
                                                                                                    குறள் 1318


ஊடுவாள் எனவறிந்து
உள்ளடக்கினேன் தும்மலை
உணர்ந்தாளோ என்னவோ

உம்மவள் நினைப்பதை – நான்
உணராதிருக்க
உள்ளடக்கினீரோ என வதைத்தாள்

ஜெய்ஸ்ரீராம் - நல்லகாலம் பொறக்குது

ஹிஜாப் – மதஉரிமை திருநீறு – இந்துத்துவம் வெறுப்பை விதைக்கும் வேத விற்பன்னர்களோ வேண்டாத மதவாதிகளோ மேற்கூறியவை நாலு வரியில் நால் வர்ணத்தையல்ல ...