சனி, மே 8
கண்டாங்கி சீலக்காரி
கண்டாங்கிச் சீலக்காரி
காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
புதுசுகம் தேடலாமடி
கெண்டைக் காலு
கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
தாளம் போடுது
அண்டச் சொல்லுது
அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
தாசன் ஆவேன்
வக்கணையா பேசும்
வேலனே தாசனே
அக்கறையா வாரும்
அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
தாராளமா விளையாடும்
வண்டின் நிலையறிந்து
வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
ஆயுளை நீட்டிப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மேல்பாதி திரௌபதி
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
-
அடிமைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது பிரித்தாளும் பிரித்தானிய கொள்கைகளை பிரதானமாய் கொண்டது மிட்டா மிராசுகள் மிலேச்சர்களை மிருகங்களாய் நடத்து...
-
மாறிடுமோ நடந்தைவைகள் மன்னிப்பதால் மறந்திடுவோமா கொட்டிய வார்த்தைகள் தேளின் வலியாக - சுண்ணாம்பு விஷத்தை முறிக்குமோ காயமோ வடுக்களோ கண்களில் படு...
-
வாராக்கடன் தள்ளுபடியா?!!!! மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட பல கடன்தாரர்களுக்கு ரூ.68000 கோடி தள்ளுபடியென தவறான தகவல்கள் ஊடகங...
-
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
-
ஷாஜகான் கட்டியக் கல்லறையா சகலரும் எண்ணும் இதய வடிவமா? கட்டி அணைத்து கனன்ற வெப்பத்தை கட்டிலில் தணித்து தொட்டிலில் தாலாட்டுவதா? கணையாழி அணிவித...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக