இது ஒரு கருவி, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள. உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. இடம், இனம் அடுத்து மனிதனை வகைப்படுத்த மொழி ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. மொழி மேலும் ஒரு எல்லைக் கோட்டை உருவாக்குகிறது.
இதில் என் மொழி உயர்ந்து தாழ்ந்தது, தொன்மையானது இப்படி பல வாதங்கள். மொழிவெறி மனிதனை பகைவனாக்குகிறது. ஏன்? தன் மொழி உயர்ந்தது என்பதில் தவறில்லைதான்.
ஆனால், உலக மொழி, பேட்டை மொழி என தேவையா. உலகெங்குமுள்ள 2500 க்கும் மேற்பட்ட மொழிகளை இரண்டிலிருந்து பத்து மொழிகளுக்குள் அடக்கிட இயலுமா? ஏனைய மொழிகளை காணாது செய்திட இயலுமா?
உதாரணமாக, கண்டத்திற்கு ஒரு மொழியெனவும், அல்லது உலக மொழியாக ஆங்கிலமும், இந்திய மொழியாக இந்தியும் ஏற்படுத்தினால் என்ன?
சனி, மார்ச் 6
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக