திங்கள், மார்ச் 8

எல்லா மதமும் சம்மதமா



எல்லா மதமும் சம்மதமா
     ஏனைய்யா இந்த பெருமிதம்
கல்லா உன்னை பிரிக்கவே
    கயவருரைத்த கடவுள் மதம்
சொல்லே உன்னை பிரிக்குதய்யா
     சோதனை இதுவல்லோ பிரிவினை
இல்லை என்று உரைக்குதே
     இபிகோவில் எழுதி குரைக்குதே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

மத சிந்தனை அழிவிற்கான பாதை...
மனித நேய சிந்தனை ஆக்கத்திற்கான பாதை...

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...