திங்கள், மார்ச் 8

எல்லா மதமும் சம்மதமா



எல்லா மதமும் சம்மதமா
     ஏனைய்யா இந்த பெருமிதம்
கல்லா உன்னை பிரிக்கவே
    கயவருரைத்த கடவுள் மதம்
சொல்லே உன்னை பிரிக்குதய்யா
     சோதனை இதுவல்லோ பிரிவினை
இல்லை என்று உரைக்குதே
     இபிகோவில் எழுதி குரைக்குதே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

மத சிந்தனை அழிவிற்கான பாதை...
மனித நேய சிந்தனை ஆக்கத்திற்கான பாதை...

அறிந்தும் அறியாதது

  முற்பனிக் காலத்தில் முத்தழல் பற்றியெரிய முக்கனிச் சுவையை முக்காலமும் தேடிட இணையாய் வாழ இசைந்தோர் ஒப்பந்தம் இச்சையும் இடங்கொடுக்க இடைக்கட்ட...