திங்கள், மார்ச் 8

எல்லா மதமும் சம்மதமா



எல்லா மதமும் சம்மதமா
     ஏனைய்யா இந்த பெருமிதம்
கல்லா உன்னை பிரிக்கவே
    கயவருரைத்த கடவுள் மதம்
சொல்லே உன்னை பிரிக்குதய்யா
     சோதனை இதுவல்லோ பிரிவினை
இல்லை என்று உரைக்குதே
     இபிகோவில் எழுதி குரைக்குதே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

மத சிந்தனை அழிவிற்கான பாதை...
மனித நேய சிந்தனை ஆக்கத்திற்கான பாதை...

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...