கள்ளோ, காவியேமோ என்ற புதினத்தில் மு.வ அன்பை பற்றி சொல்லும் போது, அன்பை அறிவு கொண்டு பார்க்க கூடாது, முக்கியமாக இல்வாழ்க்கையில் ஏனெனில் அறிவு இரண்டும் இரண்டும் நான்கு என்று அறுதியான பதிலை போன்று தன் நிலை மாற்றாது ஆனால் அன்பு விட்டு கொடுக்கும். விட்டுக் கொடுத்தலே இல்வாழ்க்கை இனிமையாக தொடர வழிவகுக்கும் என்று சொல்லியிருப்பார்.
விட்டுக் கொடுத்தல் இல்வாழ்க்கையோடு மட்டுமல்லாமல் நண்பர்களிடத்திலும் தொடருமானால் அன்பு வளரும்.
திங்கள், மார்ச் 8
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நோய்
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
-
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
இறுதி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் தேர்ச்சிப் பெற முடியாத தேர்வு முற்றுப் பெறும் பரவாயில்லை .... வெற்றிப் பெறும் பாடத்தில் பயிற்சி எடு...
-
நேற்று ஜெயா டிவியில் ஜாக்பட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோ தங்கம் எத்தனை சவரன் கொண்டது என ஒரு கேள்வி. இது பெண்களிடம...
-
தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக