திங்கள், மார்ச் 8

அன்பு

கள்ளோ, காவியேமோ என்ற புதினத்தில் மு.வ அன்பை பற்றி சொல்லும் போது, அன்பை அறிவு கொண்டு பார்க்க கூடாது, முக்கியமாக இல்வாழ்க்கையில் ஏனெனில் அறிவு இரண்டும் இரண்டும் நான்கு என்று அறுதியான பதிலை போன்று தன் நிலை மாற்றாது ஆனால் அன்பு விட்டு கொடுக்கும்.  விட்டுக் கொடுத்தலே இல்வாழ்க்கை இனிமையாக தொடர வழிவகுக்கும் என்று சொல்லியிருப்பார்.

விட்டுக் கொடுத்தல் இல்வாழ்க்கையோடு மட்டுமல்லாமல் நண்பர்களிடத்திலும் தொடருமானால் அன்பு வளரும்.

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...