சனி, மார்ச் 20

சீமை படிப்பு

சீமையில் படிச்சா சரக்கு அதிகம் ரொம்ப பேருக்கு நினைப்பு.  பணக்காரன் போனான்.  ஆனா, அந்த பல்கலை கழகம் சிரமம் வேண்டாம் நானே உன் நாட்டுக்கு வந்து பாடம் நடத்தி பட்டம் மட்டும் என் பேரில் தரேன் சொல்லிட்டான்.   மத்திய அரசு சரி என்று சொல்லிடுச்சாம்.  தரமில்லா பல்கலை கழகமுன்னு 47 கழிச்சான்.  ஏன் வெளியூர் பல்கலை கழகத்தை அனுமதிச்சான் யாருக்காவது புரியுதா?

கருத்துகள் இல்லை:

வரட்சி

  மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...