சனி, மார்ச் 20

சீமை படிப்பு

சீமையில் படிச்சா சரக்கு அதிகம் ரொம்ப பேருக்கு நினைப்பு.  பணக்காரன் போனான்.  ஆனா, அந்த பல்கலை கழகம் சிரமம் வேண்டாம் நானே உன் நாட்டுக்கு வந்து பாடம் நடத்தி பட்டம் மட்டும் என் பேரில் தரேன் சொல்லிட்டான்.   மத்திய அரசு சரி என்று சொல்லிடுச்சாம்.  தரமில்லா பல்கலை கழகமுன்னு 47 கழிச்சான்.  ஏன் வெளியூர் பல்கலை கழகத்தை அனுமதிச்சான் யாருக்காவது புரியுதா?

கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...