காதலென்ன காதல்
காணும் காதலெல்லாம் காதலாமே
சாதலென்ற மோதல்
சாட்டை
நீட்டுவதும் காதலாமே
தீறுமட்டும் மோகம்
தீர்ந்தபின் மாறுவதும் காதலாமே
ஊறுமின்ப உறவில்
உள்ளக் கிளருவதே காதல்
காதலென்ன அறிவா
கணக்கிட்டுக் கழித்துத் தள்ள
காதலெந்த தெய்வம்
காலமெல்லாம் தொழுதுக் கொள்ள
காதலெந்த கத்திரிக்காய்
காரணம் சொல்லி மாற்ற
காதலென்ப துணர்வு – எனவே
காதலிக்க கனியக்க னியபழகு
வியாழன், மார்ச் 4
காதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நளினம்
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
மாநிலம் அறியா மறைக்கப்பட்டத் திருமணம் மாய வித்தைகளால் கண்டங்கள் கடந்து அறியப்பட்டது மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமா முனீரின் ம...
-
கெண்டைக் கண்கள் தண்டைக் கால்கள் அண்டை அயலார் அண்ட நினைக்கும் பேரண்டத்தின் பேரழகி சிவந்த அதரங்களால் சிந்தியச் சொற்கள் அட்சரச் சுத்தமாய் ஆலா...
-
குமரனா நீ கோபத்துடன் கோமளவல்லி கேட்க சுருக்கம் விழுந்ததாவென சுறுசுறுவென கண்ணாடியை தேடினவள் பாட்டி வைத்தியத்தை பலமுறைத் தேடி பரிசீலித்துப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக