திங்கள், மார்ச் 8

எல்லா மதமும் சம்மதமா



எல்லா மதமும் சம்மதமா
     ஏனைய்யா இந்த பெருமிதம்
கல்லா உன்னை பிரிக்கவே
    கயவருரைத்த கடவுள் மதம்
சொல்லே உன்னை பிரிக்குதய்யா
     சோதனை இதுவல்லோ பிரிவினை
இல்லை என்று உரைக்குதே
     இபிகோவில் எழுதி குரைக்குதே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

மத சிந்தனை அழிவிற்கான பாதை...
மனித நேய சிந்தனை ஆக்கத்திற்கான பாதை...

நேபாளம்

  இப்படியெல்லாம் இந்தியாவின் அண்டை நாட்டில் இருப்பார்களா மக்கள் இலங்கை, பாக்கிஸ்தான் வங்கதேசம் என்றிருந்தது நேபாளம் வரை வந்து விட்டது மாடமாள...