ரத்தன் டாடா இன்று திருவாய் மலர்ந்துள்ளார் அமைச்சர் கேட்ட 15 கோடி லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இந்தியர்களுக்கு விமான சேவை வழங்க இயலாமல் போய் விட்டதாம்.
வேடிக்கை VSNL என்னும் அரசின் அன்னிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் எப்படி வாங்கியது என்பதை மறந்து விட்டார்.
நானோ தொழிற்சாலை நிறுவ மாநில அரசுகளிடம் பெற்ற லஞ்சத்தை மறந்து விட்டார்
மன்னிக்கவும் விமானத்தை இந்தியர்களுக்கு காட்டியவர்கள் ஏன் இப்படி புலம்புகின்றனர். பெறுபவர்களிடம் கேட்டால் அப்படிதான் புலம்புவார்கள்.
இவர்கள் வேண்டுவது பணத்தையும் கொடுத்து மக்களுக்கு சேவை /sorry கொள்ளையிட அனுமதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள்
செவ்வாய், நவம்பர் 16
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம், அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும்...
-
கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள் காணவில்லை. ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டி...
-
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
புராணமோ புனைந்தக் கதையோ பொய்களின் மூட்டையோ பொறுமையாய் கேளுங்கள் வராக அவதாரத்தில் பூமாத் தேவியை தொட்டதால் பவுமன் பிறக்கிறான் அரக்கர்களை வென்ற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக