ரத்தன் டாடா இன்று திருவாய் மலர்ந்துள்ளார் அமைச்சர் கேட்ட 15 கோடி லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இந்தியர்களுக்கு விமான சேவை வழங்க இயலாமல் போய் விட்டதாம்.
வேடிக்கை VSNL என்னும் அரசின் அன்னிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் எப்படி வாங்கியது என்பதை மறந்து விட்டார்.
நானோ தொழிற்சாலை நிறுவ மாநில அரசுகளிடம் பெற்ற லஞ்சத்தை மறந்து விட்டார்
மன்னிக்கவும் விமானத்தை இந்தியர்களுக்கு காட்டியவர்கள் ஏன் இப்படி புலம்புகின்றனர். பெறுபவர்களிடம் கேட்டால் அப்படிதான் புலம்புவார்கள்.
இவர்கள் வேண்டுவது பணத்தையும் கொடுத்து மக்களுக்கு சேவை /sorry கொள்ளையிட அனுமதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள்
செவ்வாய், நவம்பர் 16
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?
தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...
-
நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீத...
-
ஓட்டு யாருக்கு மில்லையென ஒவ்வொருவரும் சொன்னால் ஒரு மாற்றம் வருமா! உலகம் விழிப்புறுமா? ஓட்டுரிமை உனது ஜனநாயக கடமையெனில் ...
-
அறியாததை அறியவும் ஆதியைத் தேடி ஓடவும் அறிந்ததை அகிலத்தில் ஆலம் விழுதாய்ப் பரப்பவும் அறம்தனை வகுத்து ஆறறிவு உயிராய் உயரவும...
-
கற்பின் இலக்கணம் கண்ணகி யெனில் காதற் கிழத்தி காப்பிய மாதவி?!! அரங்கேற்றம் கோவலன் அவர்கள்மகள் மணிமேகலை அத்துடன் துறவறம் அக்மார்க் இல்லையோ ...
-
ஆராரோ ஆரிரரோ ஆரடிச்சா கண்மணிய அமெரிக்கா தானடிச்சதோ அதிபரையும் கடத்தியதோ எப்ஸ்டீன் கோப்புகளில் யார்யாரோ .... ஏகப்பட்ட படம் காட்டி இந்தியாவை க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக