ரத்தன் டாடா இன்று திருவாய் மலர்ந்துள்ளார் அமைச்சர் கேட்ட 15 கோடி லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இந்தியர்களுக்கு விமான சேவை வழங்க இயலாமல் போய் விட்டதாம்.
வேடிக்கை VSNL என்னும் அரசின் அன்னிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் எப்படி வாங்கியது என்பதை மறந்து விட்டார்.
நானோ தொழிற்சாலை நிறுவ மாநில அரசுகளிடம் பெற்ற லஞ்சத்தை மறந்து விட்டார்
மன்னிக்கவும் விமானத்தை இந்தியர்களுக்கு காட்டியவர்கள் ஏன் இப்படி புலம்புகின்றனர். பெறுபவர்களிடம் கேட்டால் அப்படிதான் புலம்புவார்கள்.
இவர்கள் வேண்டுவது பணத்தையும் கொடுத்து மக்களுக்கு சேவை /sorry கொள்ளையிட அனுமதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பங்குச் சந்தை
யாரோ யாருடையப் பணத்தையோ திருடிக் கொண்டிருக்கிறார்கள் பதினாறு இலட்சம் கோடி பங்குச் சந்தையில் காணவில்லையாம் பதறாமல் விற்பனை தொடருகிறது கொண்ட...
-
ஏழெட்டுப் பொருத்தம் எனக்கும் அவனுக்கும் வாழட்டும் என்றே வழியனுப்பி வைத்தது பாழும் கிணரென்று பாதகத்தி அறிந்தாலும் சூழல் இல்லையே சுற்றத்திடம்...
-
கூத்துக் கட்டியவன் குறைகளை களைவதாய் கூட்டத்திடையே சூளுரைத்தான் வசனங்கள் வசீகரிக்க விண்ணதிர கைத்தட்டல் மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல கனவு வளர்த...
-
ரூ,1500 ரூ. 5000 ஆனது விலைவாசி அல்ல 28 டாலர் 72 டாலராக மாறியது இலாபமல்ல ரூ.1500 மின்சார கட்டணமல்ல 72 டாலர் நிலக்கரியின் விலையுமல்ல ரூ.6183...
-
பனிபடர்ந்த தேசத்தில் பாவையுன்னைத் தேடுகிறேன் கனியுதட்டின் காயத்திற்கு கப்பம்கட்டப் போகிறேன் இனிதென்று வாங்கியதை இளஞ்சூட்டில் தருவாயோ? நனியெ...
-
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனானதால் முப்பாட்டன் முருகனுக்கு முத்தமிழ் மாநாடு சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும் அக்கக்காய் ஆய்ந்த ந...