ரத்தன் டாடா இன்று திருவாய் மலர்ந்துள்ளார் அமைச்சர் கேட்ட 15 கோடி லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இந்தியர்களுக்கு விமான சேவை வழங்க இயலாமல் போய் விட்டதாம்.
வேடிக்கை VSNL என்னும் அரசின் அன்னிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் எப்படி வாங்கியது என்பதை மறந்து விட்டார்.
நானோ தொழிற்சாலை நிறுவ மாநில அரசுகளிடம் பெற்ற லஞ்சத்தை மறந்து விட்டார்
மன்னிக்கவும் விமானத்தை இந்தியர்களுக்கு காட்டியவர்கள் ஏன் இப்படி புலம்புகின்றனர். பெறுபவர்களிடம் கேட்டால் அப்படிதான் புலம்புவார்கள்.
இவர்கள் வேண்டுவது பணத்தையும் கொடுத்து மக்களுக்கு சேவை /sorry கொள்ளையிட அனுமதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்களின் ஆற்றல்
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...

-
வந்தேறிகளால் விரிந்தச் சென்னை வாழ வழியில்லையென நம்பிக்கையைக் குலைத்ததா பனியாக் குஜராத்திக்கும் “பவன் புரோக்கருக்...
-
உழைக்க தயாராக இல்லாதவன்தான் கூழைக் கும்பிடு போடுவான் இந்த படத்தை பார்த்தால் என்ன தெரிகிறது. தினமும் இதே காட்சிகள், கோட்டையிலும் கோமகள் இ...
-
அண்டமெல்லாம் அமைதி ஆனந்தம் ஐம்பூதங்களுக்கு ஆறறிவு அடைந்து கிடக்க அவை வாழத் தொடங்கின வரிகுதிரைகள் மான்கள் புனுகு பூனை - இன்னபிற வனவிலங்க...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
அன்றாடங் காய்ச்சியாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு அவ்வீதிவழி – தள்ளுவண்டியில் காய்கறி விற்போம் அகிலஉலகப் பணக்காரன் அம்பானி அன்றாடங்காய்ச்சியா அ...