சனி, ஜனவரி 29

மகர ஜோதி

மாட்சிமைதங்கிய
மார்க்ஸிட்டுகள்
மறு பரிசிலினை
மனதில் இல்லை என
மன்றதிலே
மண்டியிட்டு
  தெரிவித்த பின்


அறிவியலாவது
ஆராய்சியாவது

ஜோதி தெரியும் இனி
ஜோதி ஜோதி ஜோதி

கருத்துகள் இல்லை:

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...