சனி, ஜனவரி 29

மகர ஜோதி

மாட்சிமைதங்கிய
மார்க்ஸிட்டுகள்
மறு பரிசிலினை
மனதில் இல்லை என
மன்றதிலே
மண்டியிட்டு
  தெரிவித்த பின்


அறிவியலாவது
ஆராய்சியாவது

ஜோதி தெரியும் இனி
ஜோதி ஜோதி ஜோதி

கருத்துகள் இல்லை:

சாதி

கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...