சனி, ஜனவரி 29

மகர ஜோதி

மாட்சிமைதங்கிய
மார்க்ஸிட்டுகள்
மறு பரிசிலினை
மனதில் இல்லை என
மன்றதிலே
மண்டியிட்டு
  தெரிவித்த பின்


அறிவியலாவது
ஆராய்சியாவது

ஜோதி தெரியும் இனி
ஜோதி ஜோதி ஜோதி

கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...