திங்கள், செப்டம்பர் 17

தடுமாற்றம்



புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.                                                   குறள் 1259


காணாதது போல்
காதலனை ஊடலால்
கண்டபடி
வதைக்க நினைத்தேன்

அவனை கண்டவுடன்
அனிச்சையாக - நெஞ்ச(ம்)
அணைக்க
ஆரத் தழுவினேன்







2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தடுமாறாத வரிகள்...

பெயரில்லா சொன்னது…

அருமை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...