திங்கள், செப்டம்பர் 17

தடுமாற்றம்



புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.                                                   குறள் 1259


காணாதது போல்
காதலனை ஊடலால்
கண்டபடி
வதைக்க நினைத்தேன்

அவனை கண்டவுடன்
அனிச்சையாக - நெஞ்ச(ம்)
அணைக்க
ஆரத் தழுவினேன்







2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தடுமாறாத வரிகள்...

பெயரில்லா சொன்னது…

அருமை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

போடுங்கம்மா ஓட்டு

ஜனநாயகத் திருவிழா ஜனநாயகன் திரைப்படம் சதிகளால் வரவில்லை என சந்துக்கு சந்து பேசிக் கொள்கிறார்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத கட்சிகள்...