ஈரோடு நீதிமன்றம் வாஸ்துவை எதிர்த்தவருக்கு கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. வாஸ்துவை விஞ்ஞான முறையில் நிருப்பித்தால் 5 கோடி தருவதாக அறிவித்தாராம். ஈரோட்டு நண்பர் ஆந்திராவிலிருக்கும் அவருக்கு எப்படியோ நிருப்பித்தாராம். 5 கோடி பரிசு கிட்டாததால் இந்த வாரண்டு.
குடியிருக்க வீடில்லா தேசத்தில் வாஸ்து பேசும் இவர்களை ஒழிப்பது எப்போது. வாஸ்துபடி கட்டியவன் கடன் காரன் ஆனான், வாஸ்து சொன்னவன் பணக்காரன் ஆனான். நல்ல வீடலெல்லாம் கோணலாக மாறியது. வாஸ்துவுக்கு ஆதராவாக நீதிமன்றம். மக்கள் மன்றமே அமைதியாக இரு
திங்கள், ஏப்ரல் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சூட்சமம்
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
வளமிக்க வாழ்வில் வசந்தத்தைக் கூட்டவும் தளரும் பருவத்தில் தண்டம் தவிர்க்கவும் இளமையை நீட்டித்து இனியதாய் மாற்றவும் களமிறங்கு காலத்தே காத்தி...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
-
இறுதி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் தேர்ச்சிப் பெற முடியாத தேர்வு முற்றுப் பெறும் பரவாயில்லை .... வெற்றிப் பெறும் பாடத்தில் பயிற்சி எடு...
1 கருத்து:
இங்கேயும் பாருங்கள்..http://dharumi.blogspot.com/2006/03/146-10.html
கருத்துரையிடுக