வெள்ளி, ஜூன் 5
பன்றி கறி
வேணுகோபலனுக்கும்
இராகவேந்திரனுக்கும்
பன்றிக் கறிப் படைத்திட
பதைபதைத்தது கோவை
கண்ணப்பன் நாயனாரானார்
ஹரி என்கிற
ராம் பிரகாஷ் நாயனாராவதை
இந்துக்கள் தடுத்து விட்டனர்
வராக அவதாரமெடுத்து
பூமியைக் காப்பாற்ற
ஆயிரமாண்டுகள் போர் செய்து
அசுரனை வென்றவர்
ஐந்து மணி நேரத்தில்
மறைகாணியில்(CCTv)
படையிலிட்டவனைக் கண்டுபிடிக்க
மலைத்து நிற்கிறார்
பகவான் மலைக்கலாம்
பலரறியப் படையிலிட்டால்
பாரத் ரத்னா
பட்டம் அளித்திருக்கலாம்
யாருமறியாததால்
இஸ்லாமியர் கலங்கினர்
ஆட்டுக் கறிக்கே
அக்லக் அல்லாவிடம் சென்றதனால்
நன்றிகள்
நகர காவல் ஆணையருக்கு
சொன்னது இஸ்லாமியர்களா
நாம் மனிதர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மேல்பாதி திரௌபதி
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
-
அடிமைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது பிரித்தாளும் பிரித்தானிய கொள்கைகளை பிரதானமாய் கொண்டது மிட்டா மிராசுகள் மிலேச்சர்களை மிருகங்களாய் நடத்து...
-
மாறிடுமோ நடந்தைவைகள் மன்னிப்பதால் மறந்திடுவோமா கொட்டிய வார்த்தைகள் தேளின் வலியாக - சுண்ணாம்பு விஷத்தை முறிக்குமோ காயமோ வடுக்களோ கண்களில் படு...
-
வாராக்கடன் தள்ளுபடியா?!!!! மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட பல கடன்தாரர்களுக்கு ரூ.68000 கோடி தள்ளுபடியென தவறான தகவல்கள் ஊடகங...
-
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
-
ஷாஜகான் கட்டியக் கல்லறையா சகலரும் எண்ணும் இதய வடிவமா? கட்டி அணைத்து கனன்ற வெப்பத்தை கட்டிலில் தணித்து தொட்டிலில் தாலாட்டுவதா? கணையாழி அணிவித...
3 கருத்துகள்:
சாட்டையடி...
ஆன்மீகம் அமைதிக்கல்லவா வழி வகுக்க வேண்டும்
அருமையான வரிகள்
தொடருங்கள்
கருத்துரையிடுக