இரண்டு நாளை முன்பு நமக்கு வேண்டியவர் தன் அமெரிக்க அனுபவத்தை கூறும் போது அவரது மனைவிக்கு ஏற்பட்ட கொடுமையையும் சொன்னார். அறுபதை தொட்டவர்கள் பணியில் ஓய்வு பெற்றவுடன் தன் மகளை பார்க்க அமெரிக்க சென்றனர். சேலை அணிந்திருந்ததால் பாதுகாப்பு சோதனை என அவர்கள் நடத்திய கூத்து நடனம் தெரியாதவர்களை நடனம் ஆட வைப்பது போல கொடுமை படுத்தினார்கள் என்றார். எனவே திரும்பும் போது சல்வார் அணிந்து வந்ததால் அவ்வாறான கொடுமைக்கு ஆளாக வில்லை என்றார்.
மறுநாள் செய்தியை பார்த்தால் இந்திய தூதர் மீரா சங்கர் அதைவிட மோசமான கொடுமையை அனுபவித்தார் என்றொரு தகவல்.
ஆமாம் அரண்டவன் கண்ணுக்கு எல்லாம்.......................
கராப்பானை பார்த்தும் நடங்குவான், கழுதையை பார்த்தும் நடங்குவான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தேர்தல் 2024
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
பாரதமாம் பஞ்சப் பாண்டவர்களாம் பக்தி இலக்கியமாம் பாராய்!! கதை கேளாய்!! மானிரண்டு மையலிலே மன்னன் பாண்டுவோ காட்டில் வேட்டையிலே கொன்றனன் ஆண்...
-
கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...
-
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக