சனி, டிசம்பர் 11

துயரம் தொடர்ந்தால்

டிசம்பர் 2 நாள் அதிகாலை இறந்த அண்ணனின் உடல் இன்னும் திருச்சி வரவில்லை.  விசாரித்ததில் இன்னும்  இரண்டு நாட்களில் வந்துவிடும் என்கிறார்கள்.  அண்ணனின் மறைவு மிகப் பெரிய வேதனை என்றால், அண்ணனின் உடல்  வந்ததா எனக் கேட்கும் நண்பர்கள், உறவினர்கள்களுக்கு பதில் சொல்வது எனக்கே வேதனையாக இருக்கும்போது அண்ணி மற்றும் அவர்கள் பிள்ளைகளுக்கு வேதனை சொல்லி மாளாது

கருத்துகள் இல்லை:

வளமான வாழ்விற்கு

வளமிக்க வாழ்வில் வசந்தத்தைக் கூட்டவும் தளரும் பருவத்தில் தண்டம் தவிர்க்கவும் இளமையை நீட்டித்து இனியதாய் மாற்றவும் களமிறங்கு காலத்தே காத்தி...