சனி, ஜூன் 2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யார் எவரோ?!
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
கடந்த ஞாயிறு அடர்ந்த முடிதிருத்த அகவை ஏழுகொண்ட அருணனை அழைத்துச் சென்றேன் அருகிலிருந்த அங்காடியில் வண்ண மீன்கள் காதல் பறவைகள...
-
நியூட்டனின் 3வது விதிப்படி எனை ஈர்க்கும் எதிர்வினையே திக்குத் தெரியாத பரந்த வெளியில் திசைதனை காட்டுவது கன்னி உன் கண்களே காந்த ஊசிபோல் ...
-
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி ஆம் உங்களுக்கு புரட்சி தெரியும் வச்சாத்தியும் மகாமக குளமும் பரமக்குடியும் நேற்றின்றைய புரட்சிகள் லிபியாவ...
-
பன்மொழி புலமை பக்தனுக்கு உண்டா ஏழேழு உலகை இரட்சித்து காக்கும் பரமனுக்கும் உண்டா அறிந்தது அறியாதது தெரிந்தது தெரியாதது ...
3 கருத்துகள்:
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று எங்கேயோ கேட்ட ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது. நம் நாட்டின் பெண்கள் கண்களில் அறிவும் போர்புரியும் குணமும் இருப்பது ஆரோக்கியமானதுதான். ஆனால் அது நம்மை குறிவைக்கும் போதுதான் நமக்கு பிரச்சினை உண்டாகுகிறது. இதற்கு பிறகு எந்தை பெண்ணை பார்க்க நேர்ந்தால் அவர்களின் பார்வைகளின் விளக்கம் கிடைக்க நாண் தேட முற்படுவேன்.
அருமை
இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் !.......
கருத்துரையிடுக