சனி, ஜூன் 2

மதங்கொண்ட கொங்கை



கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.                                   குறள் -1087



உன்
முன்னழகை
மூடிய துணி

மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல




2 கருத்துகள்:

Senthil சொன்னது…

சிறிய பிழை முடிய அல்ல மூடிய.

அ. வேல்முருகன் சொன்னது…

நன்றி, திருத்திக் கொண்டேன்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...