கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். குறள் -1087
உன்
முன்னழகை
மூடிய துணி
மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
2 கருத்துகள்:
சிறிய பிழை முடிய அல்ல மூடிய.
நன்றி, திருத்திக் கொண்டேன்
கருத்துரையிடுக