ஞாயிறு, டிசம்பர் 2

தேடல்




விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.     
                                                            குறள் 1210


கடந்த நிமிடம் வரை
கண்முன்னிருந்தான்
காணாது சென்றான்

நிலவே
நீயெங்கும் செல்லாதே
நினதொளியில்தான் - அவனை
தேட வேண்டும்

மேகமே...... மேகமே.......

  அலைந்து திரியும் உனை அகவை நிறைந்தவளுக்கு அணியும் பாவாடையாக்கவா ? மலை முகட்டை மறைத்துச் செல்கிறாயே— மாராப்பு ஞாபகமா ? சுட்டெரிக்கும்...