செவ்வாய், அக்டோபர் 7

இதழின் கேள்வி



பற்றி இழுத்திட
  பாவையிதழ் பணித்திட
கற்றிடக் காமம்
 கலையெனத் தொடர்ந்திட
பெற்றச் சுகமோ
  போதையா மயங்கிட
வற்றா ஆசையோ
   வாழ்வைச் சுகமாக்கிட

முல்லை இதழாள்
  மூச்சடக்க முடியாது
எல்லை இதுவென
  இவனிடம் சொல்லிட
சொல்லை மதித்து
   சும்மா இருந்திட
"கல்லா"  மாமனே
  கருத்தாய் கேட்கிறாள்

கருத்துகள் இல்லை:

மேகமே...... மேகமே.......

  அலைந்து திரியும் உனை அகவை நிறைந்தவளுக்கு அணியும் பாவாடையாக்கவா ? மலை முகட்டை மறைத்துச் செல்கிறாயே— மாராப்பு ஞாபகமா ? சுட்டெரிக்கும்...